தமிழகத்தில் 2013-2014ஆம் கல்வியாண்டு முதல் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதை ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முழுநேர முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 2.50 லட்சம் ரூபாயாக இருந்த 2 லட்சமாக உயர்த்தியும், மாணவர்களின் எண்ணிக்கை 1200 […]
