Categories
மாநில செய்திகள்

உயர்கல்வி நிறுவனங்களின் தரம்…. கருத்து கூறலாம்… மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு…!!!

உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து கருத்துக்களை கூறலாம் என மத்திய அரசு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. பெற்றோர்கள் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், உயர்கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி கருத்துக் கூறலாம். அதன்படி www.nirfindia.org என்ற இணையதளத்தில் மார்ச் 27க்குள்  கருத்துக்களை முன்வைக்கலாம். அனைத்து தரப்பின் கருத்துக்களை பரிசீலித்த பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

கல்வி அமைச்சகத்திற்கு எதிரான வழக்கு… 6 வயது சிறுமிக்கு கிடைத்த வெற்றி… பிரபல நாட்டில் ஆச்சரிய சம்பவம்..!!

எகிப்தில் கல்வி அமைச்சகத்திற்கு எதிராக 6 வயது சிறுமி வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எகிப்தில் Wadi El Natroun என்ற பகுதியில் வசித்து வந்த ஆறு வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 1-ஆம் வகுப்பு படித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் குடும்பம் Abu-al-Matamir என்னும் இடத்திற்கு தந்தையின் பணி காரணமாக குடியேறியுள்ளனர். அதன் பிறகு சிறுமியின் தந்தை இரண்டாம் வகுப்பு சேர்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகள் திறக்க உத்தரவு…ஆனால் மாணவர்கள் விதிமுறையை பின்பற்றனும்…வெளியான முக்கிய தகவல்..!

பிரிட்டனில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நடை முறைப்படுத்த உள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்த ஒரு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்கள் முதலில் ஒரு வெகுஜன கொரோனா பரிசோதனை செய்ய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேல்நிலைக்கல்வி மாணவர்களுக்கு மட்டும் சோதனை […]

Categories
உலக செய்திகள்

“மாணவர்களே!” இதெல்லாம் செய்யணுமாம்… கல்விஅமைச்சகம் வெயியிட்ட தகவல்.. அனைவருக்கும் கொரோனா பரிசோதனையா..?

பிரிட்டனில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் அனைத்து பள்ளிகளும் வரும் மார்ச் 8ஆம் தேதியன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்வி அமைச்சகம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் கல்வி அமைப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை நடத்துவது என்பது நடக்காத காரியம் என்றும் மேல்நிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்வதற்கு இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவ […]

Categories

Tech |