Categories
மாநில செய்திகள்

2023 கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் திருக்குறள்….. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு..!!!

அடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் திருக்குறள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பள்ளி  பாடத்திட்டத்தில் திருக்குறள் குறைவாக இருக்கிறது. அதனை முழுமைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே இந்த கருத்து அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். என்று தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: 9 முதல் 12ம் வகுப்பு வரை… சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பல மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்பட நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடல்கள் பதிவிட்டு வருகின்றனர். சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்களை இரண்டு பருவங்களாக பிரித்து செயல்படுத்த சிபிஎஸ்சி தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தற்போது சிபிஎஸ்சி புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கல்விக்கொள்ளை குறித்து… அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன்… மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை…!!

புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசிக்கவுள்ளார். நாடு முழுவதும் வருகின்ற கல்வி ஆண்டில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை நடந்தயுள்ளார். இதனையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனைத்தொடர்ந்து காணொளி வாயிலாக நடைபெறும் […]

Categories

Tech |