மத்திய கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற புதிய கல்விக்கொள்கை குறித்த கலந்துரையாடலில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். கடந்த ஆண்டு 2020ல் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு […]
