பள்ளி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் தொழுகையில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்காதர்கா என்ற பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஹிஜாப் பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடந்தது. அதைப்போல் இந்த பள்ளியில் உள்ள முஸ்லிம் மாணவிகள் வகுப்பறை வராண்டாவில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இணையத்தில் முகநூல் மற்றும் […]
