தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தில் 35 சதவீதத்தை பிப்ரவரி மாதத்திற்குள் வசூலித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்பதை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் ஏற்கனவே செப்டம்பர் 31ம் தேதிக்குள் கடந்த ஆண்டு கல்வி கட்டணத்தை 75 சதவீதமாக நிர்ணயித்து அதில் 40 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அதே போல […]
