மாணவர்கள் கொரோனா பயத்தினால் கல்விக்கூடங்கள் செல்ல மறுக்கும் நிலையில் நிர்வாகங்கள் கல்விக்கூட வர கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் மாணவர்கள் கண்டிப்பாக கல்விக் கூடங்களுக்கு செல்ல வேண்டும் என்று பெடரால் கவுன்சில் முடிவு எடுத்துள்ளதையடுத்து, இந்த முடிவுக்கு தற்போது மாணவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி முறையை வழங்க அனுமதிக்க வேண்டுமென்று 30,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில் கல்விக்கூட நிர்வாகம் சார்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்ட […]
