கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டி பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாருமதி என்ற மகள் விருந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியா நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாருமதி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர் மகளை கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சாருமதி கடந்த 3-ஆம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து […]
