Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக…. மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை…. கேரள பல்கலை., அதிரடி….!!!!!

மகப்பேறு விடுப்பு என்பது பொதுவாக பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவது. ஆனால் நாட்டிலேயே முதன்முறையாக கல்லூரி மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க கேரளா, கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலை., முடிவு செய்துள்ளது. இதன்படி மாணவிகளுக்கு 60 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். திருமணமான பிறகு படிக்க விரும்பும் பெண்களுக்கு இந்த மகப்பேறு விடுப்பு பயனுள்ளதாக இருக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வரும் மாணவிகள் கர்ப்பமாக […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு கொடுமை?…. சாலையில் கட்டிப்புரண்டு மோதிக்கொண்ட கல்லூரி மாணவிகள்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ….!!!

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு கல்லூரி வாயில் முன்பு சாலையில் கட்டிப்புரண்டு மோதிக்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. புதுச்சேரியில் முத்தியால்பேட்டையில் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி ஒன்று உள்ளது. அந்தக் கல்லூரியில் ஒரு துறை சார்பாக farewell நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல்வேறு துறைகளை சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. அப்போது எங்களது […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் ரூ.1000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஜூஸில் கலந்து…. “சரக்கு அடிக்கும் கல்லூரி மாணவிகள்”…. வைரலாகும் வீடியோ… அடுத்தடுத்து நடக்கும் சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலர் வகுப்பில் அமர்ந்துகொண்டு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து அருந்தினார்கள். இதை பார்த்த மற்ற மாணவிகள் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் போட்டுவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் மூடல்?, பள்ளிகள் திறக்க தடை….. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேலம் அரசு மோகன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கல்லூரிக்கு யாரும் வர வேண்டாம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் யாரும் கல்லூரிக்கு வரவேண்டாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பணத்திற்காக வாக்களிப்பது சட்டப்படி குற்றம்”… தேர்தல் விழிப்புணர்வு… கல்லூரி மாணவிகள் அச்சடித்து அழைப்பிதல்..!!

சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் அழைப்பிதழ் அச்சடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 100% வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள், காலையிலேயே கண்ணியத்துடன் வாக்களிக்க வருமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாக்காளர்கள் சந்தேகம் தீர்க்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்… கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு..!!

பெரம்பலூரில் சட்டமன்ற தேர்தலையொட்டி கல்லூரி மாணவிகளுக்கு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் பாரதிதாசன் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கியுள்ளார். வரகூர் வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி, தேர்தல் துணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் சென்ற மாணவிகள்… திடீரென பின்னால் வந்த லாரி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!!

ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவிகளை லாரி மோதியதில் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பத்மநாபபுரம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பருவக்காட்டுவிளை  பகுதியில் தங்கராஜ் மற்றும் அவருடைய 22 வயது மகள் ரூபிஷாவும் வசித்து வருகின்றனர். ரூபிஷா  நாகர்கோவிலில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். நேற்று ரூபிஷா  தனது உறவினரான சுபலா எனும் பெண்ணுடன் ஸ்கூட்டரில் அழகிய மண்டபத்தில் இருந்து திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டியை  சுபலா ஓட்ட ரூபிஷா […]

Categories

Tech |