தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் பள்ளிப்படிப்பை தொடர்ந்து கல்லூரிகளில் சேர்ந்த உயர் கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் மட்டுமே பயனடைய முடியும். இதற்காக […]
