கல்லூரி மாணவர் மூளைச்சாவு அடைந்ததால் சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து அனுப்பிய தந்தையை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் வாக்கின் தெருவில் சுப்பிரமணி(52) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் பாலாஜி(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆவடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தீபக் பாலாஜி தனது நண்பரான லோகேஷ் என்பவருடன் தந்தையின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது […]
