மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமி பாளையம் வடக்கு வீதி மதுரை வீரன் கோவில் பகுதியில் தூய்மை பணியாளரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிசங்கர்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் காங்கேயம் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் உணவு மற்றும் கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று ஹரிசங்கர் விடுமுறை தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் […]
