மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கூட்டுக்கல் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்தில் டிப்ளமோ படித்து வந்த நிலையில் பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு கோவையில் இருக்கும் கல்லூரியில் சேர்ந்தார். இந்நிலையில் விஷ்ணுவின் தாய் கீழே தவறி விழுந்ததால் கை முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் விஷ்ணுவின் கல்லூரி கட்டணத்தை செலுத்த இயலாததால் […]
