கல்லூரி மாணவரை தாக்கிய பாலிடெக்னிக் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அலங்காரபேரிகை பகுதியில் கணேசபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 31-ஆம் தேதி கணேச பெருமாள் பாளையங்கோட்டையிலிருந்து தனியார் பேருந்தில் வண்ணாரப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார் அந்த பேருந்தில் 18 வயது நிரம்பிய பாலிடெக்னிக் மாணவர்கள் ஐந்து பேர் பயணித்தனர். அந்த மாணவர்களுக்கும், கணேச பெருமாளுக்கும் பள்ளிக்கூடத்தில் படித்த போது பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்துக்கொண்டு அந்த […]
