Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடம் மாறிய பள்ளி மாணவி…. ஆசைகாட்டி மோசம் செய்த கல்லூரி மாணவர்….. பரிதவிக்கும் பெற்றோர்…!!!!

சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பூந்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்கு வந்த ஜார்ஜ் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அதை வெளியே சொல்லிடுவேன் என்று மிரட்டி பலமுறை அந்த மாணவியை வன்கொடுமை […]

Categories
தேசிய செய்திகள்

சைக்கிளில் 2200 கிலோமீட்டர் தூரம் விழிப்புணர்வு… கல்லூரி மாணவர் அசத்தல்… உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்….!!!!!!

நாகை ஆரிய நாட்டு தெரு கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மணிமாறனின் மகன் ஹரிஹர மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புவி வெப்பமயமாதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கடந்த மாதம் 18ம் தேதி நாகையிலிருந்து விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ளார். ராமேஸ்வரம் தூத்துக்குடி கன்னியாகுமரி ஊட்டி கோவை, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என 2200 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்ட ஹரிஹர மாதவன் இன்று 27 நாட்களுக்குப் பின் நாகை […]

Categories
மாநில செய்திகள்

“இறந்தும் 5 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவன்”….. கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் அவரின் உடல்களை உறுப்பு தானம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு அவரின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர், மதுரையிலிருந்து இளைஞரின் இருதயம் மற்றும் நுரையீரல் தனி விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு இருவருக்கு பொருத்தப்பட்டது. மேலும் இளைஞரின் சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 பேருக்குப் பொருத்தப்பட்டது.

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல்… இனி கவலைய விடுங்க….. தமிழர்களுக்கு செம செய்தி.. சூப்பர்…!!!!

பழனியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கார்த்திக். இவர் பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரித்து அசத்தியுள்ளார். ஒரு கிலோ அளவிலான பிளாஸ்டிக் கவர்களை எரிப்பதன் மூலம் 300 மில்லி லிட்டர் பைராலிசிஸ் பெட்ரோல் கிடைக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 58 கிலோமீட்டர் வரை இயங்கும். இதனால் இன்ஜிணுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கண்டுபிடிப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கவனம் செலுத்தி உதவ வேண்டும் எனவும் அவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போன் போட்டு அழைத்து… கல்லூரி மாணவரை அடித்து கொலை செய்ய முயற்சி… 4 பேரை தூக்கிய போலீஸ்..!!

கல்லூரி மாணவரை தாக்கி கொலை செய்ய முயன்ற சென்னையை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் கிழக்கு மாட வீதியில் வசித்து வருபவர் ஜனார்த்தனன். இவருடைய மகன் 20 வயதுடைய பாபு. இவர் செய்யாறு பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இன்ஸ்டராகிராம் மூலம் சென்னையை சேர்ந்த 42 […]

Categories
உலக செய்திகள்

“இப்படியும் பணம் சம்பாதிக்கலாம்?”…. ஒரே இரவில் கோடி கோடியாக…. கல்லூரி மாணவருக்கு அடித்த ஜாக்பாட்….!!!!

இந்தோனேசியாவில் உள்ள செமராங் என்ற பகுதியில் வசித்து வரும் சுல்தான் குஸ்டாஃப் அல் கோசாலி ( வயது 22 ) என்ற கல்லூரி மாணவர் கடந்த ஐந்து வருடங்களில் எடுக்கப்பட்ட சுமார் 1,000 செல்ஃபிக்களை NFT-களாக மாற்றி பின்னர் ‘Opensea’ சந்தையில் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் அந்த கல்லூரி மாணவருக்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் கிடைத்துள்ளது. அதாவது 18 முதல் 22 வயதிற்கு உட்பட்ட காலகட்டத்தில் கோசாலி தினமும் தனது கணினியின் முன் நின்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு சம்பவம்….!! கல்லூரி மாணவர் குத்தி கொலை….!! தேர்தலில் ஏற்பட்ட போட்டி…!!

கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இடுக்கி அரசு பொறியியல் கல்லூரியில் பி.டெக். 4ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தீரஜ் (21). அவரது கல்லூரியில் மாணவர் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரசைச் சேர்ந்த கே.எஸ்.யு. மாணவர் அமைப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது மோதலில் தீரஜ், அபிஷித், அமல் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…… கல்லூரி மாணவர் கைது…. 6 பேருக்கு வலைவீச்சு….!!!

திருவள்ளூரில் ரயில் முன் பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அந்த கல்லூரியை சேர்ந்த மனோஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பகுதியிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் படித்துவந்த முதலாமாண்டு மாணவர் குமாரை அக்கல்லூரியின் மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 29-ம் தேதி திருநின்றவூர் ரயில்வே நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ் என்ற மாணவனை போலீசார் கைது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கத்தியால் குத்தப்பட்ட கல்லூரி மாணவர்….சிகிச்சை பலனின்றி பலி…!!!

 கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரி மாணவர் , ஆட்டோ டிரைவரால் கத்தியால் குத்தப்பட்டு        சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் ,காசி நகரை சேர்ந்தவர் 19 வயது  அஸ்வின் குமார். இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த இவருடைய அத்தை மகன்           33 வயதான செந்தாமரைக் கண்ணன் ,ஆட்டோ டிரைவராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஏன் தம்பி இப்படி பண்றீங்க”… தேர்தல் பிரசாரத்தில் குஷ்புவை கதறவிட்ட கல்லூரி மாணவர்…!!!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரசாரத்தில் குஷ்பூ ஈடுபட்டபோது கல்லூரி மாணவர் கேட்ட கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸில் விபரீதம்… தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்… அதிர்ச்சி…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இன்று கிறிஸ்துவ பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் திருவள்ளுவர் மாவட்டம் புது சத்திரத்தில் கடல்சார் படிப்பு கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலின் போது மாணவர் ஒருவர் குத்திக் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் தேர்வில் வாங்கிய குறைந்த மதிப்பெண்… மனமுடைந்த CA மாணவர்… பரிதவிக்கும் பெற்றோர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் 19 வயதுடைய சரத் ராகவ் . இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் சிஏ படித்து வந்தார். கொரோன ஊரடங்கின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் இவர் ஆன்லைன் வகுப்பில் படித்துள்ளார். அப்போது ஆன்லைனில்  சரத்ராகவ் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. தேர்வில் அவர் குறைந்த அளவு மதிப்பெண் எடுத்ததால் அவர் மிகுந்த  […]

Categories

Tech |