கல்லூரி மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளான். மேலும் அதே ஊரில் இவரது உறவினரான பாஸ்கர் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்தும், ஆடு,மாடுகள் மேய்ச்சல் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கருக்கு குடி, கஞ்சா […]
