மின்வாரிய கோபுரத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசன்குப்பம் கிராமத்தில் இன்பராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டெல்லிபாபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் செய்யாறு அரசு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென மாயமானார்கள். இதனையடுத்து மாயமான இருவரும் கடந்த 21-ந் தேதி […]
