Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் பணியிடை நீக்கம்…. வெளியான உத்தரவு….!!!

பாலியல் புகாரில் கைதான பேராசிரியர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆசிரியராக பணிபுரியும் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக பதிவாளராகவும் இருக்கிறார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், வேதியல் துறையில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்த மாணவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பாடம் சம்பந்தமான சந்தேகங்களை தீர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். இதை நம்பிய மாணவியும் பேராசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவு நேரங்களில் மாணவிக்கு ஆபாச படங்கள்…. கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது . அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த கல்லுரியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வடவள்ளியில் உள்ள பிரியா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இதையடுத்து திருநாவுக்கரசு இரவு நேரங்களில் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச மெசேஜ்களையும் மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளார். அந்த மாணவி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் வேலை இல்லை… குடும்பத்தில் கஷ்டம்… கல்லூரி பேராசிரியர் எடுத்த முடிவு… குவியும் பாராட்டு…!!!

கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் கௌரவ பேராசிரியர் தன் குடும்பத்தை நடத்துவதற்கு ஆடுகள் மேய்த்து வருகிறார். ராய்ச்சூர் மாவட்டத்தில் தேவ துர்கா புறநகர் பகுதியில் வீரநாககவுடா என்பவர் வசித்துவருகிறார். அவர் மஸ்கி டவுனில் இருக்கின்ற அரசு கல்லூரி ஒன்றில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கௌரவப் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. […]

Categories
கடலூர் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவால்… வேலையை ரிசைன் பண்ணிட்டேன்… மனம் தளராமல் முறுக்கு விற்று அசத்தும் பேராசிரியர்..!!

கொரோனாவால் தன் வேலையை இழந்ததால் அன்றாட தேவைகளையும், செலவுகளையும் பூர்த்திசெய்ய முறுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார் தனியார் கல்லூரி பேராசிரியர் மகேஷ்வரன். இதுபற்றி அவர் கூறியதாவது, நெய்வேலி தான் எனக்கு சொந்த ஊர். தற்போது தனக்கு 30 வயது ஆகிறது. 2 வருடத்திற்கு முன் திருமணமாகி தற்போது ஆறு மாத கைக்குழந்தை ஒன்று தனக்கு உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடித்து முதுகலைப் பட்டம் பெற்று கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் தலைவர் […]

Categories

Tech |