Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரத்து…. அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பெருபாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு…. வெளியான திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

“செமஸ்டர் தேர்வுகள்”… இந்த தேதிக்குள் நடத்தனும்… UGC உத்தரவு…!

கல்லூரி இறுதி பருவத் தேர்வு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் 2019-2020 கல்வியாண்டுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கின்றன.ஆனால் இந்த இக்கட்டான சூழலில் மாணவர்கள் வெளியில் வந்து தேர்வுகளை எழுதுவது என்பது சிரமமான ஒன்று என்பதனால் முதல் பருவம் தொடங்கி மூன்றாம் பருவம் வரை உள்ள மாணவர்களுக்கு சமீபத்தில் அரசு ஆல் பாஸ் என்று  தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து  இறுதிப் பருவத் தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி தேர்வுக்கு வாய்ப்பில்லை…. முடிவெடுக்க அனுமதி தாங்க…. தமிழக முதல்வர் கடிதம்…!!

செப்டம்பர் மாத இறுதிக்குள்  செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் கால சூழ்நிலை தமிழகத்தில் இல்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு குறித்து முடிவெடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர்களின் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல், மே மாதத்தில் நடக்கவிருந்த அனைத்து பொறியியல் தேர்வுகளும் ரத்து: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

பொறியியல் மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல், மே-ல் தேர்வுகள் நடக்காது என தமிழக அரசு நேற்று அறிவித்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை. தெரிவித்துள்ளது. நேற்று உயர்கல்வித்துறை கல்லுரிகளில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான தேர்வுகள் அடுத்த செமஸ்டரின் தொடக்கத்தில் நடத்தப்படும் என அறிவித்தது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு […]

Categories

Tech |