Categories
தேனி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் அறிக்கை கிடைக்கும்” அண்ணா பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியர் கைது….. போலீஸ் அதிரடி…..!!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அண்ணா பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் பெருமாள்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் குளத்தில் இருந்து மண் அள்ளி வந்து தனது விவசாய நிலத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக பெருமாள்சாமி கனிமவளத்துறையினரிடம் சென்று மண் அள்ளுவதற்கு அனுமதி தருமாறு கேட்டுள்ளார். அப்போது குளத்தின் மண்ணை பரிசோதனை செய்து அறிக்கை தந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் […]

Categories

Tech |