Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு… அமைச்சரின் இறுதி முடிவு…!!!

தமிழகத்தில் திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு அரசு திட்டமிட்டபடி வருகின்ற இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அதற்காக உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தற்போது புயல் உருவாகி வரும் நிலையில், தொடர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு… வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள, முதல்வர் பழனிசாமி நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டிசம்பர் 1ஆம் தேதி கல்லூரிகளை திறக்க அனுமதி… அரசு உத்தரவு…!!!

டிசம்பர் 1ஆம் தேதிக்கு முன்னரே மருத்துவக் கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு முடிவடைந்து, மருத்துவ கலந்தாய்வில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்தே டிசம்பர் 1ஆம் தேதிஅல்லது அதற்கு முன்பாக மருத்துவ கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளுக்கு கடும் எச்சரிக்கை… அரசின் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அங்கீகாரம் நீட்டிப்பு பெற்ற அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பாதிப்பு குறையும் வரையில் கல்லூரிகள் பிறக்கும் வாய்ப்பு இல்லை என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அங்கீகாரம் நீட்டிப்பு பெற்ற அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ஏஐசிடிஇ சுட்டி காட்டிய அனைத்து குறைபாடுகளையும் விரைவாக சரி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரி செய்யாமல் இருப்பது […]

Categories
தேசிய செய்திகள்

JustIn: பள்ளி, கல்லூரிகள் திறப்பு – வெளியான புதிய அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் தொற்று பரவி உலகமே அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது வைரஸ் பரவல் பல நாடுகளில் இரண்டாம் நிலையை எட்டியுள்ளது. சில நாடுகளில் குறைந்து வருகிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவிலும் தற்போதைய நிலையில் கொரோனா தொற்று குறைந்து கொண்டு இருக்கின்றது.  இதனால் கொரோனா பரவலை மேலும் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக நாடு நாடு முழுவதும் இந்தியாவில் பள்ளி – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளி,கல்லூரிகள் திறப்பு… வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறந்த பிறகு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு வகுப்பறைக்குள் நுழைதல், வெளியேறுதல், கற்றல், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரியர் மாணவர்களுக்கு… அதிர்ச்சிச் செய்தி…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று யுஜிசி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது. மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு இறுதித் தேர்வு… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி இறுதி தேர்வுகளை விரைவில் நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் எந்த தேதியில் நடைபெறுமென மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும். அந்தத் தேர்தலை நடத்துவதற்கு மற்றும் ஓட்டுப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து எண்ணுவதற்கு பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாது… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதை தள்ளிப்போட அரசு ஆலோசனை செய்து வருகிறது. தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வருகின்ற 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அனைத்து பள்ளிகளிலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகள் திறப்பு – 2 நாட்களில் ..!

கொரோனா பெருந்தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிக்கான திறப்பை அறிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் கூட வருகின்ற 16 ஆம் தேதி பள்ளி – கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. பள்ளிகளை பொறுத்தவரை 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் வகுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டதும் […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரிகள் திறப்பதெல்லாம் சரி…. இதை கண்டிப்பா செய்யணும்…. யுஜிசி விதித்த கட்டுப்பாடு…!!

கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு மாணவர் ஒரு அறையில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது கல்லூரிகள் திறப்பது குறித்து பல்கலைக்கழகத்தின் மானியக்குழு அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கக் கூடும் என்ற காரணத்தினால் விடுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு தனித்தனியாக அறை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது கல்லூரிகள் திறக்கப்பட்டு விடுதிகளில் தங்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு அறை கொடுக்க வேண்டும். கல்லூரிகள் திறந்த பிறகு 14 நாட்கள் விடுதியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுமா?இல்லையா?… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுமா என்பது பற்றி அறிவிப்பு 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வருகின்ற நவம்பர் மாதம் 16ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னையில் உள்ள […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டாம் ? முதல்வர் திடீர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பள்ளி, கல்லுரிகளை திறக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளி கல்லூரிகள் 16ஆம் தேதி முதல் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளை பொறுத்தவரை 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. கொரோனாவின் இரண்டாவது அலை வரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு… இது மிகவும் ஆபத்து… மு.க.ஸ்டாலின் கண்டனம்…!!!

கொரோனா இரண்டாவது அலை வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளை திறப்பது மிகவும் ஆபத்தானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நவம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “நவம்பர் மாதம் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும். மேலும் பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் […]

Categories
சற்றுமுன்

தமிழகத்தில் 16ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு கிடையாது – புதிய அதிரடி தகவல் …!!

தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலோடு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் திரையரங்கில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளும் இயங்கலாம் என தெரிவித்தது. மேலும் 16ஆம் தேதி முதல் கல்லூரி செயல்படும் என்று கூறியதோடு, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினொன்று & பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க கூடிய வகையில் தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் தொடங்கும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி….. உத்தரவு போட்டு மாஸ் காட்டும் தமிழக அரசு …!!

தமிழகத்தில் மேலும் 7 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்புக் கல்வி ஆண்டிலேயே செயல் பட அரசு அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நடப்புக் கல்வி ஆண்டில் செயல் படுவதற்கு அனுமதி வழங்கியும், ஆசிரியர்கள், பணியாளர்கள் பணியிடங்களுக்கு ஒப்புதல் வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்…!!

பள்ளிகள் திறப்பை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வருகிற 15-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கும் விவகாரத்தில் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இன்னிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா?… சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடங்கியதும், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாலாம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலுக்கு வர உள்ளது. அதனால் பள்ளி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? – வெளியான முக்கிய தகவல்.!!

பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டன.. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன.. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் ஆவலோடு […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர்ரே டி என் பி எஸ் சி தேர்வுகள்…!!

பள்ளி கல்லூரிகளில் திறக்கப்பட்ட பின்னர் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் தேர்வு கால அட்டவணைகள்  இடம் பெற்றுள்ள பல்வேறு தேர்வுகள் கொரோனா ஊராட்ங்கால் இன்னும் நடத்தப்படவில்லை. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்படவில்லை. எனவே டி என் பி எஸ் சியின் தேர்வு கால அட்டவணையின்  எதிர்பார்த்து நடுத்தர வயதினர் உட்பட ஏராளமானோர் காத்து இருக்கின்றனர். இந்நிலையில்  பள்ளி கல்லூரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

செப் 1 முதல்…. பள்ளி… கல்லூரி திறப்பு…. மத்திய அமைச்சகம் அதிகாரபூர்வ தகவல்….!!

நாடு முழுவதும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி கல்லூரிகளை திறப்பதற்கான அதிகாரப்பூர்வ தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டாலும் பள்ளி, கல்லூரி உள்ளிட்டவற்றை திறப்பதில் தாமதம் ஏற்படும் எனவும் கொரோனா குறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

2020-2021 கல்வியாண்டில்….. 179 கல்லூரிகள் மூடல்…… தொழிநுட்ப கல்வி குழு தகவல்….!!

2020 மற்றும் 2021 ஆம் கல்வி ஆண்டில் 179 கல்லூரிகள் மூடப் இருப்பதாக அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக மிகத் தாமதமாக கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தங்களது பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான மறுகணமே பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வழிகள் என்னவென்பதை இன்டர்நெட் மூலம் தேடி அதற்கான பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். சமீபத்தில் இந்தியாவில் இந்த கல்வி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு….. தமிழகத்தின் 89 தரமற்ற கல்லூரிகள்…..? அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்…..!!

தமிழகத்தில் 89 பொறியியல் கல்லூரிகள் தரமற்றது என சமூக வலைதளங்களில் பரவி வந்த செய்திக்கு அண்ணாபல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர்கள் அடுத்த கட்டமாக கல்லூரிகளில் சேர்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை இணையதளம் வாயிலாக தொடங்கப்பட்டு, தற்போது நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தொடர்ந்து கல்லூரிகளில் அப்ளை செய்து வரும் இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் 89 பொறியியல் கல்லூரிகள் தரமற்றது என்று […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி அறிவிப்பு – இதுவரை இல்லாத புது முயற்சி …!!

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து வெளிப்பட்டிருக்கிறது. இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது கலை அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.முதல் முறையாக கலை அறிவியல் படிப்பிற்கான விண்ணப்ப முறையை ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு […]

Categories
அரசியல்

இன்று மாலை 4 மணிக்கு – தமிழக அரசு அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கால தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது ஊரடங்கு முடியும் ? எப்பொழுது கல்லூரிகள் திறக்கப்படும் என்ற திட்டவட்டமாக முடிவாகாத சூழலில் கல்லூரி தொடங்குவது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு கிடையாதா ? அமைச்சர் ஆலோசனை …!!

கல்லூரி தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து அமைச்சர் அன்பழகன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. முக்கியமாக இந்த கூட்டத்தில், கல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம்? என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக யுஜிசி தரப்பிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டபோது ஜூலை மாதத்தில் கல்லூரி தேர்வு நடத்தலாம். ஒருவேளை ஜூலை மாதத்தில் கல்லூரி தேர்வை நடத்த முடியாத சூழல் […]

Categories
மாநில செய்திகள்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவு!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முழுக்கையாக மூடப்பட்டுள்ளன. மேலும் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரிகளில் இரு சுழற்சி முறைகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை திறக்க உத்தரவு: மத்திய அரசு

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் உத்தரவிட்டுள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 42வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதம் கல்லூரி திறப்பு – யுஜிசி அறிவிப்பால் குழப்பம் நீங்கியது …!!

நாடுமுழுவதும் உள்ள கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அதனை திறப்பது குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக […]

Categories
தேசிய செய்திகள்

“கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு? “: யு.ஜி.சிக்கு பரிந்துரை…!

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வினை தேசிய மற்றும் மாநில அளவில் நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, வரும் கல்வியாண்டில் இந்த நடைமுறை அமலுக்கு வருமா? என்ற கேள்வியால் உயர் கல்வித்துறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் காட்டத் துவங்கிய உடனேயே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக […]

Categories

Tech |