ஏப்ரல் 5 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்க மிசோரம் அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் வடகிழக்கு மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்க மிசோரம் அரசானது அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது. மேலும் இதுகுறித்து அரசு தெரிவித்துள்ளதாவது, வருகிற ஏப்ரல் 5 முதல் புதிய வழிகாட்டுதலின்படி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் […]
