தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முதல்வர் மருத்துவர் நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறவுள்ளதால் அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் கல்லூரிகளுக்கு வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை […]
