கேரளாவில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்குவதற்கு அனுமதி கேட்டு மகள் அளித்த மனுவில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்திலுள்ள பிரதீஷ் என்பவர் வெகு காலமாக ஹெபடோசெல்லுலர் கார்சினோமா என்ற நாள்பட்ட கல்லீரல் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இதற்கிடையில் பிரதீஷ்கு பொருத்தமான கல்லீரல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. அப்போது பிரதீஷின் 17 வயது மகளான தேவானந்தாவின் கல்லீரல் அவரது […]
