மாணவன் உடல் நிலை பாதிப்பால் தற்கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் . நெல்லை மாவட்டத்தில் உள்ள கள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல். இவர் அஞ்சு கிராமத்திற்கு அருகே உள்ள குமாரபுரம் தோப்பூரில் தற்போது குடும்பத்தினரோடு வசித்துவருகிறார். அந்தோணி மைக்கேலின் மகன் வின்சென்ட் (14) . இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வி ன்சென்ட்டிற்க்கு உடல்நிலை பாதிப்படைந்து சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் […]
