மும்பையில் இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் குறித்து அச்சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து இந்த விசாரணையில் அந்த இளைஞர் கல்பேஷ் தேவ்தரே என்பது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2011 முதல் 2020 வரை, […]
