திருட்டு வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கைது செய்ய வந்த போலீசாரை தாக்கிய பொதுமக்கள் வெல்டிங் கடைக்கு அழைத்துச் சென்று கை விலங்கை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் சுவேதா. இவரின் கணவர் கணேசன் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி கோவையில் உள்ள மூதாட்டியை ஏமாற்றி வைர நகைகளை திருடியதாக வழக்குப் பதிவு […]
