மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக கல்குவாரியில் வெடி வைத்தவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் வேலைக்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து சுகன்யா அவரது வீட்டில் மகள் கன்னித்தாய் மற்றும் மகன் ஆகாஷ் ஆகியோருடன் இருந்தார். அப்போது முருகன் வீட்டில் திடீரென பயங்கர சத்தத்துடன் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் […]
