Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்தில் 12 பேர் பரிதாப பலி…. 5 பேரின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் நிவாரணம்….. முதல்வர் மம்தா அறிவிப்பு….!!!!!

மிசோரமில் உள்ள நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த‌ கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் திடீரென அதிக அளவில் கற்கள் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் தகவல் அறிந்து உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களில் நேற்று 8 பேர் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், இன்று 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒருவரை […]

Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்து….. 8 பேர் பலியான சோகம்…. 4 பேர் காணவில்லை…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த குவாரியில் பலரும் வேலை செய்து வரும் நிலையில், பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென குவாரியில் கற்கள் அதிக அளவில் சரிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று காலை அந்த பகுதிக்குச் சென்று மீட்பு பணியை தொடங்கினர். இரண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நெல்லை கல்குவாரி விபத்து: 5- வது நபர் சடலமாக மீட்பு…!!!!

நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கினர். அதில் முருகன் மற்றும் விஜய் ஆகிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பதினெட்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட செல்வம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அதன் பிறகு இடிபாடுகளில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி நீடித்து வந்தது. அதில் நாப்பத்தி ஏழு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நான்காவது நபர் முருகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து…. 3 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்….!!!!

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் ராட்சத கல் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 5 பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களின் நிலை குறித்த தகவல்கள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. சுமார் 300 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக […]

Categories

Tech |