கல்குவாரி குட்டையில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள சித்தார்பட்டியில் சக்திகுமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் தோட்டத்தில் பணியாற்று வரும் இவர் குடும்பத்துடன் குருவியம்மாள்புரத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றார். இவரது மகன் ரிஷிகேசவன் அப்பகுதியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி வெளியே சென்ற சிறுவன் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் சிறுவனின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் ரிஷிகேசவனை […]
