Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே….!! கல்குவாரியில் விபத்து…. “10 பேர் உடல் நசுங்கி பலி”…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கும்பகல்லு கிராமத்தில் உள்ள ஸ்ரீராமகுன்று மலையில் மகேந்திர பாபு என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிலத்தில் அரசு அனுமதி பெற்று கேரளாவைச் சேர்ந்த அக்கீம் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்குவாரியில் கற்களை உடைப்பதற்காக வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. அப்போது வெடியின் அதிர்வால் எதிர்பாராதவிதமாக பெரிய பாறாங்கல் ஒன்று மேலிருந்து கீழே உருண்டு விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கல்குவாரியில் பணியில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து: கல்குவாரி சரிந்து தொழிலாளர்கள் பலி…. மீட்பு பணி தீவிரம்…!!

காஞ்சிபுரத்தில் உள்ள கல்குவாரியில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பக்கத்தில் மருதூர் கிராமத்தில் பிரபலமான கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரியில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கலவுவரியின் ஒருபக்கம் தற்போது திடீரென சரிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஜேசிபி மூலம் கற்களை உடைத்தபோது […]

Categories

Tech |