கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கும்பகல்லு கிராமத்தில் உள்ள ஸ்ரீராமகுன்று மலையில் மகேந்திர பாபு என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிலத்தில் அரசு அனுமதி பெற்று கேரளாவைச் சேர்ந்த அக்கீம் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்குவாரியில் கற்களை உடைப்பதற்காக வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. அப்போது வெடியின் அதிர்வால் எதிர்பாராதவிதமாக பெரிய பாறாங்கல் ஒன்று மேலிருந்து கீழே உருண்டு விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கல்குவாரியில் பணியில் […]
