தமிழகத்தில் முதல் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் பல மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா போட்டி நடத்துவதற்கான தேதிகளை […]
