Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கலை-அறிவியல் கல்லூரிகளில்….. கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு ….!!!!

கலை-அறிவியல் கல்லூரிகளில் பி.காம். 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கையை பின்பற்ற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கல்லூரிக் கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, அனைத்து கல்லூரிக்கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் பி.காம் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கையை பின்பற்ற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வணிகவியல் பயிற்சி டிப்ளமோ முடித்த மாணவர்களை பி.காம் 2-ம் ஆண்டில் நேரடியாக சேர்க்க கலைக் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்….. ஆகஸ்ட் 5 முதல்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன்20ஆம் தேதி தொடங்கியது. இதில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு நேரடி முறையில் ஆக., 5-ந் தேதி தொடங்கும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12-ம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

“பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு”….. வெளியான புதிய அறிவிப்பு…..!!!!

கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் 27 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில், மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும். மாணவர் சேர்க்கை விவரங்கள், கட்டண விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவேண்டும். ஆன்லைன் மற்றூம் பதிவு கட்டணமாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் ரூ.50 வசூலிக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் கல்லூரிகளுக்கு விடுமுறை….. உயர் கல்வித்துறை அறிவிப்பு….!!!!

நாளை மறுநாள் அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், MBA, MCA, M.E., http://M.Tech., படிப்புகளுக்கான TANCET தேர்வு நடைபெறுவதால், வரும் 14-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை, அறிவியல் & பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு காலையில் மட்டும் வகுப்பு….. அமைச்சர் பொன்முடி சொன்ன முக்கிய தகவல்….!!!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கு மட்டும் காலை வகுப்பு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான விவாதம் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவாதமானது மே 10ஆம் தேதி வரை 22 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகின்றது. தற்போது சட்டபேரவையில் கேள்வி நேரம் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல 17 கலை அறிவியல் கல்லூரிகள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

பதினேழு கலைஅறிவியல் கல்லூரிகள் வருகிற கல்வியாண்டில் புதிதாக துவங்கப்படுமென உயா் கல்வித்துறை அமைச்சரான பொன்முடி அவர்கள் சட்டப்பேரவையில் கூறினார். அதாவது சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது இது தொடர்பான வினாவை திமுக உறுப்பினா் சீ.கதிரவன் எழுப்பினாா். இதற்கு அமைச்சா் க.பொன்முடி பதில் அளித்தபோது, தமிழ்நாடு அரசின் சாா்பாக 10 கலை, அறிவியல் கல்லூரிகளும், இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 10 கல்லூரிகளும், கூட்டுறவுத்துறை சாா்பாக ஒரு கல்லூரியும் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகள் வருகிற கல்வி ஆண்டில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 26 முதல் நவம்பர் 8 வரை மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் 26 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்டாக் அறிவித்துள்ளது. சென்டாக்கில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 10,684 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.  இந்நிலையில் அனைத்து பரிசீலனையும் முடிந்து இறுதிக் கட்ட மெரிட் லிஸ்ட் கடந்த 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதல்கட்டமாக கம்யூட்டர் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடம் கிடைத்த மாணவர்களின் பட்டியல் www.centacpuducherry.in […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அக்டோபர் 4ம் தேதி முதல்…. கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.!!

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை நிறைவு பெற்றதால் அக்டோபர் 4ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தொளிப்  பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில்… கொரோனா தடுப்பூசி முகாம்… சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்…!!

கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முத்துபேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி முகாமில் கல்லூரியில் படிக்கும் 101 மாணவ-மாணவிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்த முகாமிற்கு கல்லூரி செயலாளர் மரிய சூசை அடைக்கலம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதற்க்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன் மற்றும் சத்திய சுகம் […]

Categories

Tech |