திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு இயல், இசை மற்றும் நாடக மன்றம் சார்பாக வருடம் தோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலை மாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு கலை வளர்மதி விருதும், 36 வயது முதல் 50 வயது […]
