புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும். கிராம்பு அதனுடைய தனித்துவமான வாசத்துக்கும், காரத்திற்கும் சிறப்பு பெற்றது ஆகும். தஞ்சாவூர் நெட்டிவேலை: ராஜராஜசோழனின் அரண்மனையை அலங்கரித்த ஒரு பெருமையை கொண்டிருக்கும் நெட்டி தாவரத்திலிருந்து உருவானதுதான் நெட்டி சிற்பக்கலை. நரசிங்கப் பேட்டை நாதஸ்வரம்: நாதஸ்வரம் “ஆச்சமரத்தால்” ஆனது. முன்பகுதியான அனுசு, வாகை மரத்தால் ஆனது. அதன்பின் காவிரி, கொள்ளிடம் […]
