Categories
மாநில செய்திகள்

“மெரினாவில் கலைஞரின் பேனா நினைவு சின்னம், கண்ணாடி பாலம்”…. ஜன. 31-ல் கருத்து கேட்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச்  சின்னம் அமைய இருக்கிறது. இந்த நினைவுச் சின்னத்தை மக்கள் அடைவதற்காக கலைஞர் நினைவிடத்தில் இருந்து கடலுக்குள் அமையும் பேனா நினைவு சின்னம் வரை உயர்மட்ட பாலம் கட்டப்பட இருக்கிறது. இதற்கு கடலோர மண்டல மேலாண்மை அனுமதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கலைஞர் ஒரு தந்தை போல நடந்துகொண்டார்”…. நடிகை குஷ்பூ சந்தித்ததும் சிந்தித்ததும்….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் மீது ஒரு தந்தையை போல அக்கறையுடன் நடந்து கொண்டதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் மக்களை தன்பால் ஈர்க்கும் சக்தி நான் பார்த்த தலைவர்களின் கலைஞரிடம் மட்டும்தான் அதிகம் இருந்தது. அவரின் முதல் நாள் சந்திப்பும், அவர் என் மீது காட்டிய பரிவும் அன்பும் அவரிடம் மீண்டும் மீண்டும் பேச வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்தியது. அதன் பிறகு நான் அவரிடம் பலமுறை பேசியிருக்கிறேன். நேரிலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞரின் ஆட்சியில்…! ”ஆண்டவனே மகிழ்ச்சி”… முக.ஸ்டாலின் பெருமிதம் ..!!

கலைஞர் கருணாநிதியின் செயல்பாடுகளைப் பார்த்து ஆண்டவனே மகிழ்ச்சி அடைவதாக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாராட்டியதாக முக.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்,  நான் சீமான் வீட்டு பிள்ளை இல்லை. சாமானிய வீட்டுப் பிள்ளை என்று கூறினார் நமது கலைஞர். அவரது ஆட்சியை சாமானியர்களுக்கான ஆட்சி தான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி ஏழை எளிய பாட்டாளிகள் பயன்பெறும் ஆட்சியாக இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறையாக ஆட்சிக்கு […]

Categories
பல்சுவை

காலத்தை வெற்றி பெற்ற கலைஞரின் முத்தான பொன்மொழிகள்…!!

தேன் கூடும் கஞ்சனின்  கருவூலமும் ஒன்று தான். காரணம் இரண்டுமே அதை நிரப்ப உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை. உண்மையை மறைக்க முயற்சிப்பது விதையை மண்ணுக்குள் புதைப்பது போன்று தான். குச்சியை குச்சியால் சந்திக்கவேண்டும். கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும். மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது. புத்தகத்தை படித்தால் அறிவு செழிக்கும் உலகத்தையே புத்தகமாகப் படித்தாள் அனுபவம் தழைக்கும். மிஞ்சினால் கெஞ்சுவதும் எப்படி கோழைத்தனமோ அதே போன்று தான் கெஞ்சினாள் மிஞ்சும் வீரமும். இழிவு […]

Categories
பல்சுவை

ஓய்வறியா உதயசூரியன் கலைஞரின் சாதனைகள்…!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர் இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர் பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர் முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர் மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர் 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர் குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர் போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர் […]

Categories
பல்சுவை

கலைஞரின் வாழ்க்கை…. அவர் பெற்ற கௌரவங்கள்…!!

கலைஞரின் வாழ்க்கை சிறுகுறிப்பு  கலைஞர் மு.கருணாநிதிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழ்நாட்டின்  முதல்வராக ஐந்துமுறை பதவியில் இருந்தவர் . 1969 ஆம் வருடம் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006 ஆம் வருடம் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் உரையாடல், கதை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய ‘தூக்குமேடை’ நாடகத்தை தொடர்ந்து எம்.ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய […]

Categories
பல்சுவை

தோல்வியறியாக் கலைஞர் கருணாநிதி…. ஒரு சரித்திர நாயகர்…!!

அகில இந்திய அளவில் மூத்த அரசியல் தலைவரும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கருணாநிதி பதிமூன்று முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர். 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்ற கருணாநிதி அதே ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி சட்ட பேரவை உறுப்பினராக பதவியேற்றார். 1962 ஆம் ஆண்டு தஞ்சை […]

Categories
பல்சுவை

கலைஞரின் வாழ்க்கை…. அவர் பெற்ற கௌரவங்கள்…!!

கலைஞரின் வாழ்க்கை சிறுகுறிப்பு  கலைஞர் மு.கருணாநிதிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழ்நாட்டின்  முதல்வராக ஐந்துமுறை பதவியில் இருந்தவர் . 1969 ஆம் வருடம் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006 ஆம் வருடம் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் உரையாடல், கதை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய ‘தூக்குமேடை’ நாடகத்தை தொடர்ந்து எம்.ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய […]

Categories
பல்சுவை

தோல்வியறியாக் கலைஞர் கருணாநிதி! ஒரு சரித்திர நாயகர்…!!

அகில இந்திய அளவில் மூத்த அரசியல் தலைவரும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கருணாநிதி பதிமூன்று முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர். 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்ற கருணாநிதி அதே ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி சட்ட பேரவை உறுப்பினராக பதவியேற்றார். 1962 ஆம் ஆண்டு தஞ்சை […]

Categories
பல்சுவை

காலத்தால் அழியாத கலைமகன் கலைஞரின் வாழ்க்கை வரலாறு…!!

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் துவங்கி அனைவரோடும் நட்பு கொண்டவர் கருணாநிதி. தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகில் திருக்குவளையில் தாய் அஞ்சுகம் தந்தை முத்துவேலுவுக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த கருணாநிதியின் தந்தை சிறந்த புலவரும் கவியரசரும் ஆவார். இசை கலைஞர்கள் சமூகக் கொடுமைகளை அனுபவித்த காலமது. சட்டை போடக் கூடாது, செருப்பு அணியக்கூடாது, துண்டினை தோளில் அணியக்கூடாது என வரைமுறைகள் இருந்ததாலேயே இசைக்கருவிகள் கற்பதில் கருணாநிதிக்கு நாட்டம் […]

Categories
பல்சுவை

ஓய்வறியா உதயசூரியன் கலைஞரின் சாதனைகள்…!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர் இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர் பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர் முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர் மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர் 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர் குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர் போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர் […]

Categories
பல்சுவை

சரித்திர நாயகன் கலைஞர் கருணாநிதியின் வயதும் வரலாறும்…!!

14 வயது: களப்போராளி 17 வயது: தமிழ்நாடு மாணவர் மன்ற தலைவர் 19 வயது: பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியர் 24 வயது: திரைப்பட வசனகர்த்தா 26 வயது: திராவிட முன்னேற்றக் கழகப் பிரச்சார குழு செயலாளர்களில் ஒருவர் 28 வயது: தமிழ் திரையுலகில் கதாசிரியர் 32 வயது: எம்.எல்.ஏ 42 வயது: தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் 43 வயது:  தமிழ்நாடு முதலமைச்சர் 48 வயது: இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு கலைஞரின் பெயர் அடிபட்டது […]

Categories
பல்சுவை

காலத்தை வெற்றி பெற்ற கலைஞரின் முத்தான பொன்மொழிகள்…!!

தேன் கூடும் கஞ்சனின்  கருவூலமும் ஒன்று தான். காரணம் இரண்டுமே அதை நிரப்ப உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை. உண்மையை மறைக்க முயற்சிப்பது விதையை மண்ணுக்குள் புதைப்பது போன்று தான். குச்சியை குச்சியால் சந்திக்கவேண்டும். கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும். மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது. புத்தகத்தை படித்தால் அறிவு செழிக்கும் உலகத்தையே புத்தகமாகப் படித்தாள் அனுபவம் தழைக்கும். மிஞ்சினால் கெஞ்சுவதும் எப்படி கோழைத்தனமோ அதே போன்று தான் கெஞ்சினாள் மிஞ்சும் வீரமும். இழிவு […]

Categories

Tech |