Categories
மாநில செய்திகள்

கலந்தாய்வு: இளங்கலை கலை, அறிவியல் மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பைக் காட்டிலும் கலை, அறிவியல் படிப்புகளில் சேரதான் மாணவர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இருக்கிறது. இக்கல்லூரிகள் அனைத்திலும் மொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் இருக்கிறது. இந்த வருடம் 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழர் கலைகளை பரப்ப நடவடிக்கை…. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு….!!!

தமிழரின் பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய கலை பன்னாட்டு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழர்களின் பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய கலை பன்னாட்டு துறை அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார். 17 மாவட்டங்களில் இசைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது என்றும், மாணவர்களின் தேவைக்கேற்ப மேலும் இசை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அக்டோபர் 4ம் தேதி முதல்…. கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.!!

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை நிறைவு பெற்றதால் அக்டோபர் 4ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தொளிப்  பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டியவுடன் ஒரே நேரத்தில் வகுப்புகள் நடைபெறும் – அமைச்சர் அன்பழகன்!

கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடித்தவுடன் ஒரே நேரத்தில் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். கலை, அறிவியல் கல்லூரிகளில் 735 வகுப்பறைகளை கட்டுவதற்கு ரூ. 150 கோடியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளார். கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்டும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டவுடன் காலை, மாலை என நடக்கும் வகுப்புகள் ஒரே நேரத்தில் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 114 அரசுக் கல்லூரிகள் செயல்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு? “: யு.ஜி.சிக்கு பரிந்துரை…!

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வினை தேசிய மற்றும் மாநில அளவில் நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, வரும் கல்வியாண்டில் இந்த நடைமுறை அமலுக்கு வருமா? என்ற கேள்வியால் உயர் கல்வித்துறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் காட்டத் துவங்கிய உடனேயே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக […]

Categories

Tech |