கொரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்களுக்கு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் கொரோனோ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அதற்கான பிரச்சாரத்தை துவக்க விழாவை முதலமைச்சர் துவைக்கி வைத்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கப் பதாகையில் கையொப்பமிட்டு பொதுமக்களுக்கு முக கவசம், கொரோனா தொற்றின் விழிப்புணர்வு பற்றியும் மற்றும் கபசுர குடிநீரையும் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இம்மாவட்டத்தின் பேருந்து நிலையத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள […]
