கொரோனா சிகிச்சை கண்காணிப்பு மையத்தில் திடிரென கலெக்டர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டுயுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 14 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து பல முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் 1, 050 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களுக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 250 […]
