Categories
சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள்

“இந்த மனசு தான் கடவுள்”…. கேரள மாணவியின் 4 வருட படிப்பு செலவை ஏற்ற நடிகர் அல்லு அர்ஜுன்…‌‌. குவியும் பாராட்டு…..!!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவர் 92 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த மாணவி நர்சிங் படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ள நிலையில், கொரோனா காலத்தில் தந்தை இறந்ததன் காரணமாகவும் குடும்ப சூழ்நிலையின் காரணமாகவும் கல்லூரியில் சேர்ந்தும் பீஸ் கட்ட முடியாததால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ‌ இதனால் மாணவி ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜாவை நேரில் சந்தித்து தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அந்த மாணவியின் கண்களில் இருக்கும் உண்மையை கண்ட […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“ஜவுளி பூங்கா திட்டம்” அரசு சார்பில் 2.50 கோடி மானியம்….. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!

மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் சிறிய அளவில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூங்காவை அமைக்க முன் வருபவர்களுக்கு அரசு சார்பில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இந்த பூங்கா அமைப்பதற்கு குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அதன் பிறகு பூங்காவில் அரசு கூறும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். அதன்படி பூங்காவில் 2 தொழிற்கூடங்கள், தொலைத்தொடர்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜவுளி பூங்கா அமைப்பதற்கு மானியம்…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…. கலெக்டர் தகவல்….!!!

மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் சிறிய அளவில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூங்காவை அமைக்க முன் வருபவர்களுக்கு அரசு சார்பில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இந்த பூங்கா அமைப்பதற்கு குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அதன் பிறகு பூங்காவில் அரசு கூறும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். அதன்படி பூங்காவில் 2 தொழிற்கூடங்கள், தொலைத்தொடர்பு […]

Categories
மாநில செய்திகள்

“சமூக சேவகர் விருது”…. உடனே அப்ளை பண்ணுங்க…. அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகருக்கு 2022ஆம் வருடம் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரால் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருது பெற விரும்பும் சமூகசேவகர் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 வருடங்கள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவராகவும், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை , […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நெல் அரவை செய்வதற்கு…. தனியார் ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!

மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அவர் தமிழ்நாடு வாணிபக் கழகத்திற்கு நெல் அரவை செய்வதற்கு தனியார் ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டத்தில் அறிவித்துள்ளார். இதற்கு தனியார் ஆலை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி உரிய காலக் கெடுவுக்குள் நெல் அரவை செய்து கொடுக்க வேண்டும். இந்த பணியினை வேகமாகவும், […]

Categories

Tech |