தூய்மைப் பணியாளர்களின் குறைகளை கேட்கும் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் குறைகேட்பு ஆய்வுக் கூட்டம் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தூய்மைப் பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் தேசிய தூய்மைப்பணி ஆணையர் சார்பாக தமிழ் நாட்டுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து அதன் […]
