திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். இந்நிலையில் ஒரு பெண் தனது உறவினர்களுடன் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர் தேனி மாவட்டத்தில் உள்ள தென்கரையை சேர்ந்த சுதா என்பது தெரியவந்தது. அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2013-ஆம் ஆண்டு எனது மகன் விக்னேஸ்வரன் வெல்டிங் […]
