சேலம் மாவட்டத்தில் உள்ள இடங்கணசாலை மேட்டுக்காடு பகுதியில் அழகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அழகுராஜை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அழகுராஜ் கூறியதாவது, கடந்த 2002-ஆம் ஆண்டு எனது தந்தை சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை […]
