சாலைகள் அமைக்கும் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் வண்ணம் இரு வழி சாலை மற்றும் நான்கு வழி சாலைகளை மாற்றுவதற்காக மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலைகளை விரிவுபடுத்த வனத்துறையின் அனுமதி தேவைப் படுகின்றன என்பதால் அதற்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமித்து பணிகளை விரைவுபடுத்த […]
