முன்னாள் ராணுவ வீரரின் மனைவி இரண்டு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகில் மாணிக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முன்னாள் ராணுவ வீரர் மோகன். இவருடைய மனைவி 28 வயதுடைய பிரபா. இவர்களுக்கு 9 வயதுடைய ரித்திக் என்ற மகனும், 7 வயதுடைய ரக் ஷிதா என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி பிரபா தனது மகன், மகளுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு […]
