தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக நான்கு பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் தனது மூன்று வயது ஆண் குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து சென்று தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண் […]
