Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நெருக்கம் தீபாவளி பண்டிகை…. பலகாங்காரங்கள் தயாரித்து விற்பவர்களுக்கு…. கலெக்டரின் அறிவிப்பு….!!!!

பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்பவர்கள் அனுமதி பெற வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “தீபாவளி பண்டிகை நாட்களில் தற்காலிக உணவு கூடங்கள் வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்களின் ஆர்டர் தயாரிக்கப்படும் இனப்பு மற்றும் கார உணவு வகைகள் ஆகியவை உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பேக்கரி வைத்து நடத்துபவர்கள் கலப்படம் இல்லாத மூலப்பொருட்களை கொண்டு […]

Categories

Tech |