தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சம்பா தாளடி பயிர் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வழங்கப்படுவதோடு, போதுமான அளவு உரமும் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி விவசாயிகளுக்காக 200 கோடி ரூபாய் வரை வட்டியில்லா […]
