பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட உள்ள மளிகை பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய கலெக்டர்கள் மற்றும் உணவு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டுகளுக்கு மளிகை பொருட்கள் உட்பட 21 விதமான பரிசுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அந்த பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நிவாரணமாக […]
