பயிற்சி நர்சை கடத்தி திருமணம் செய்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஏஜெண்டை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி நர்சாக வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருவர் கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பயிற்சி நர்சை தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நர்சை கடத்தியது நாமக்கல் […]
